Monthly Archives: January 2018

சீனாவின் அதிரடி முடிவு: பிரித்தானியாவில் பாரிய நெருக்கடி!

Sunday, January 7th, 2018
பிளாஸ்டிக் குப்பை இறக்குமதிக்கு சீனா விதித்துள்ள தடையால் இங்கிலாந்தில் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.ஆண்டுதோறும் இங்கிலாந்தில் இருந்து சுமார் 5... [ மேலும் படிக்க ]

நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே – தம்பலகாமத்தில் டக்ளஸ் எம்.பி.

Saturday, January 6th, 2018
நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்பது மட்டுமல்லாது அதையே எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் – சம்பூரில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 6th, 2018
இந்தப் பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு இங்குவாழும் மக்களே காரணமாக உள்ளீர்கள். ஏனென்றால் கடந்தகாலங்களில் நீங்கள் தவறான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்தமையே இதற்கான... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கூட்டத்தை குழப்பமுயன்ற குழப்பவாதி ஊர்மக்களால் விரட்டியடிப்பு: சம்பூரில் சம்பவம்!

Saturday, January 6th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்ட கூட்டத்தை குழப்பமுயன்ற குழப்பவாதி ஒருவரை  சம்பூர் பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு விரட்டியடித்த சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]

தடுமாறுகிறது இந்தியா!

Saturday, January 6th, 2018
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது. கேப்டவுனில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள சிறுநீரக நோயாளர்களது தொகை மதிப்பீடு!

Saturday, January 6th, 2018
சிறுநீரக நோயாளர்களது எண்ணிக்கையை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வருடத்தில் தொகை மதிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதியும்... [ மேலும் படிக்க ]

திருகோணமலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, January 6th, 2018
கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய போட்டிகளில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பர்!

Saturday, January 6th, 2018
அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த வீரர்கள்... [ மேலும் படிக்க ]

அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் வெற்றி!

Saturday, January 6th, 2018
வாசனை திரவிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் சுற்றாடல் பசுமை கிராம வேலைத்திட்டம்வெற்றியளித்திருப்பதாகவும் சிறந்த பலனை தந்திருப்பதாகவும் விவசாய... [ மேலும் படிக்க ]

மக்கள் முன்னிலையில் 37 கோடி பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு!

Saturday, January 6th, 2018
மக்கள் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க தேவையான சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]