Monthly Archives: January 2018

260 தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை 222 நபர்கள் கைது!

Saturday, January 27th, 2018
உள்@ராட்சி சபைத் தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய 106 சம்பவங்களும் 260 தேர்தல் முறைப்பாடுகளும் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதுடன் 222 சந்தேக நபர்களும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது... [ மேலும் படிக்க ]

அத்துமீறினால் ரூ 17.5 கோடி – அமைச்சர் மகிந்த அமரவீர!

Saturday, January 27th, 2018
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டுப் படகுகளுக்கு 60 லட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

2 ஆம் தர நகரங்களாக மாற்றமடைகின்றன 25 உள்ளூராட்சி சபைகள்!

Saturday, January 27th, 2018
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்புடன் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள உள்ளூராட்சிச் சபைகளில் தலா ஒன்று வீதம் தெரிவு செய்யப்பட்ட 25 உள்ளூராட்சி சபைகள் இரண்டாம் தர... [ மேலும் படிக்க ]

மின்தடை  அறிவித்தல்!

Saturday, January 27th, 2018
மின்விநியோக  மார்க்கங்களின்  கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் மின்விநியோகம்  தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையினர் வடமாகாண மின்... [ மேலும் படிக்க ]

சொந்த மக்களுக்கு என்ன செய்தது கூட்டமைப்பு?  – அந்தக்கட்சி மாகாணசபை உறுப்பினர் சிவயோகம் கேள்வி!

Saturday, January 27th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இதுவரை என்ன செய்தனர்? இவ்வாறு கேள்வி எழுப்பினர் அந்தக்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலவச சட்ட உதவி!

Saturday, January 27th, 2018
குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டதரணிகள் ஆஜராக முன்வந்துள்ளனர். இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்லத் தடை – மஹிந்த தேசப்பிரிய!

Saturday, January 27th, 2018
உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.. இவ் விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தியில்  5 சதவீதத்தால் இலங்கை உயர்வு

Saturday, January 27th, 2018
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத்... [ மேலும் படிக்க ]

மாணிக்கக் கல் புதையல் கண்டுபிடிப்பு!

Saturday, January 27th, 2018
இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை - செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல்... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திக்கு பாதிப்பு!

Saturday, January 27th, 2018
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன, வெதுப்பக உற்பத்திக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]