அத்துமீறினால் ரூ 17.5 கோடி – அமைச்சர் மகிந்த அமரவீர!
Saturday, January 27th, 2018
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டுப் படகுகளுக்கு 60 லட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர நாடாளுமன்றில் தெரிவித்தார்.
படகில் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை வெளியில் வைத்திருந்தால் 40 இலட்சம் முதல் 15 கோடி வரை தண்டப்பணம் அறவிடப்படும்.
அத்துடன் வடக்கு மீனவர்கள் பிரச்சினைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்க்கப்படும். வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் விடுதலை
கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்த...
|
|
|
நாட்டில் உள்ள இலவச சுகாதார கட்டமைப்பே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவியது – நிதி ஒதுக்கீட்டு சட்டமூல...
உர நெருக்கடியால் சீனா - இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது - இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ...
12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவ...


