Monthly Archives: December 2017

எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் – யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி பற்கணராஜா!

Sunday, December 17th, 2017
உள்ளூராட்சி மன்றங்களே ஒவ்வொரு பிரதேசத்தினதும் பொருளாதார அபிவிருத்திகளையும் உட்கட்டுமாணங்களையும் மேம்படுத்தும் சக்திகொண்டதாக இருக்கின்றது. இந்த மன்றங்களை மக்கள் மீது அக்கறையும்... [ மேலும் படிக்க ]

பிபா உலக்கிண்ண  இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட்!

Sunday, December 17th, 2017
சர்வதேச உதைப்பந்தாட் சம்மேளத்தின் அனுசரணையோடும் ஏற்பாட்டோடும் நடைபெற்று வருகின்ற கழக மட்ட அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்ரிட் அணி... [ மேலும் படிக்க ]

மக்களின் நிரந்தர விடியலுக்கு வழிகாட்டியாக நாம் என்றும் இருப்போம் – தோழர் ஜெகன்!

Sunday, December 17th, 2017
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சுயநல அரசியல் தலைவர்களால் பல தசாப்தகாலமாக ஏமாற்றப்பட்டுவந்த மக்கள் இன்று அதன் உண்மைநிலையை உணரத் தொடங்கியுள்ளனர். இதன் பரதிபலிப்பாக வரவுள்ள... [ மேலும் படிக்க ]

ஓரங்கட்டப்பட்டார் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க!

Sunday, December 17th, 2017
இந்தியாவிற்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணியில் முக்கிய வீரரான நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவுக்கு ஓய்வு வழங்கப்படுள்ளதாக அறியக்கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

ரகானேயின் தந்தை கைது!

Sunday, December 17th, 2017
இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருவரான அஜின்கே ரஹானேயின் தஃதை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தோடு தனது சொந்த இடமான மும்பையில்... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Sunday, December 17th, 2017
கொழும்பிலுள்ள மின்சார சபையின் தலைமைக் காரியாலயம் முன்பாக கடந்த 2 நாட்களாக மின்சார சபையின் நிரந்தரத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மின்சார சபையின் சாதாரண... [ மேலும் படிக்க ]

கல்வி அதிகாரிகள், அதிபர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை!

Sunday, December 17th, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் இலங்கை கல்வி நிர்வாக சேவை இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தோர் வேட்பாளராக நிற்க முடியாது என பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபம் மூலம்... [ மேலும் படிக்க ]

ஒரு வாரகாலத்தின் பின் வடக்கிற்கு தபால் ரயில்கள்

Sunday, December 17th, 2017
! கடந்த ஒரு வார காலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான தபால்களுடன் தபால் ரயில் யாழ்.நகர் வந்தடைந்தது. ரயில்வே ஊழியர்களின் பணி புறக்கணிப்பால் வடக்கிற்கான ரயில் சேவை... [ மேலும் படிக்க ]

வவுனியா நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக சி.சி.ரி.வி. கமெராக்கள் 2 மில்லியன் ரூபா செலவில் பொருத்தப்படும்!

Sunday, December 17th, 2017
வவுனியா நகரப்பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் நகரின் முக்கிய பகுதிகளில் அதிவிசேட சி.சி.ரி.வி. கமெரா பொருத்தும் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சைக் கால இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்குமாறு பணிப்பு!

Sunday, December 17th, 2017
நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் மாகாணக் கல்விப்... [ மேலும் படிக்க ]