Monthly Archives: December 2017

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!

Thursday, December 21st, 2017
நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா?

Thursday, December 21st, 2017
அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலர் தெரிவித்துள்ளார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

நாளை  நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தம்!

Thursday, December 21st, 2017
அமைச்சர் சரத் அமுனுகம அவர்களது பணிப்பின் பேரில் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இம்மாதம் 21ம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாதவிடத்து குறித்த திகதி இரவு வேலை... [ மேலும் படிக்க ]

விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள்!

Thursday, December 21st, 2017
விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

உற்பத்தித்திறன் குன்றிய மாடுகளை நல்லின மாடுகளாக மாற்றுவதால் உற்ப்பத்தியை அதிகரிக்க முடியும்  – வடமாகாண கால்நடை சுகாதார உற்ப்பத்தித்திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, December 21st, 2017
உற்ப்பத்தித்திறன் குன்றிய மாடுகளை நல்லின மாடுகளாக மாற்றுவதால் பசு மாடு சார்ந்த உற்ப்பத்திறன்களை அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்ப்பத்திகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பகிரங்க அறிவித்தல்!

Thursday, December 21st, 2017
யாழ்ப்பாணம் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட பின்வரும் சான்றுப் பொருட்கள் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றன. எனவே குறித்த சான்றுப் பொருள்களை... [ மேலும் படிக்க ]

மக்களுடைய பணத்தைப்பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டு  – வவு. நிதி நிறுவனத்தின் முகாமையாளர் கைது!

Thursday, December 21st, 2017
நிதி நிறுவனம் என்ற பெயரில் மக்களுடைய பணத்தைப்பெற்று அவர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் குறித்த நிதி நிறுவனத்தின் முகாமையாளர் வவுனியாப் பொலிஸாரால் கைது... [ மேலும் படிக்க ]

டெங்குவால் 5622 பேர் நடப்பாண்டில் பாதிப்பு – சுகாதார அமைச்சு தகவல்!

Thursday, December 21st, 2017
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடப்பாண்டில் நேற்றுவரை 5ஆயிரத்து 622 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவினர்... [ மேலும் படிக்க ]

தினமும் மேல் நீதிமன்றங்களில் விசாரணைகள்!

Thursday, December 21st, 2017
இனி நாள் தோறும் மேல் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு... [ மேலும் படிக்க ]

போர் விமானங்களை மேம்படுத்துவது தொடர்பில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை!

Thursday, December 21st, 2017
இலங்கையுடனான போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையை இலங்கை விமானப்படையுடன் இஸ்ரேல் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]