நாளை நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தம்!
Thursday, December 21st, 2017
அமைச்சர் சரத் அமுனுகம அவர்களது பணிப்பின் பேரில் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இம்மாதம் 21ம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாதவிடத்து குறித்த திகதி இரவு வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்க உள்ளதாக புகையிரத லொகோமோடிவ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானம்!
|
|