Monthly Archives: December 2017

பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Friday, December 22nd, 2017
வரும் 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பேர்மிங்ஹேம் நகரில் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தினால் இன்று... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளிற்குமாக 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Friday, December 22nd, 2017
யாழ். மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளிற்குமாக 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல்கள் திணைக்களம்!

Thursday, December 21st, 2017
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்து அந்தந்த... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் வீடு புகுந்து கொள்ளை!

Thursday, December 21st, 2017
அல்லைப்பிட்டியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் தனித்திருந்தவரை கட்டிவைத்துவிட்டு 20 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபா காசு என்பவற்றை கொள்ளையடித்துச்... [ மேலும் படிக்க ]

“அக்பார் டவுன்” தேர்தல் தொகுதி “எந்தேரமுல்லை 02” என மாற்றம் ?

Thursday, December 21st, 2017
 “அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02” என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!

Thursday, December 21st, 2017
இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன்(21) நிறைவு பெறுகிறது. கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான சாதாரணதரப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி படுதோல்வி!

Thursday, December 21st, 2017
இலங்கை - இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்தியா அணி 93 ஓட்டங்களால் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாயண சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

2ஜி அலைக்கற்றை முறைக்கேடு வழக்கு – தீர்ப்பு வெளியானது!

Thursday, December 21st, 2017
ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், இந்தியாவின் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 21st, 2017
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் மக்களுடைய ஆணையை பெற்று அவர்களுடைய பங்களிப்புடன் அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று கிளிநொச்சி வேட்பு மனுதாக்கல்!

Thursday, December 21st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று கிளிநொச்சி வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஆன  வை தவநாதன் தலைமையில் சென்று வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]