இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!
Thursday, December 21st, 2017இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன்(21) நிறைவு பெறுகிறது. கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான சாதாரணதரப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றன.
இம்முறை சாதாரணதர பரீட்சைக்காக 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிரத நிலையங்களில் மஞ்சள் கோடு!
அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு!
எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!
|
|