Monthly Archives: October 2017

மென்பானங்களுக்கு விசேட வரி!

Tuesday, October 31st, 2017
மென்பானங்களில் 06 கிராமிற்கும் அதிகளவில் சீனி சேர்கப்படுமாயின் வரி அறவிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இதற்கு... [ மேலும் படிக்க ]

காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அரச அலுவலகங்கள் இடமாற்றம்!

Tuesday, October 31st, 2017
காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அரச அலுவலகங்களை பிறிதோர் இடங்களுக்கு இடமாற்றிக் கொள்ளும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகப் பாரம்பரியம் மிக்க... [ மேலும் படிக்க ]

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்  – பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

Tuesday, October 31st, 2017
48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போர்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார். 48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

25 ஆயிரத்து 648 இளையோர் வேலை கோரி யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு விண்ணப்பம் – மாவட்டச் செயலாளர் வேதநாயகன்

Tuesday, October 31st, 2017
25 ஆயிரத்து 648 இளைஞர்கள் வேலைவாய்ப்புக் கோரி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தமது விபரங்களைப் பதிவு செய்துள்ளனர் என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

இலக்குத் தகடற்ற வாகனங்கள் ஏ 32 வீதியில் பயணிக்கின்றன – மக்கள் கவலை!

Tuesday, October 31st, 2017
  தென்மராட்சி தெற்கில் இரவில் இலக்கத்தகடு இல்லாத வாகனங்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் செல்வது குறித்து தென்மராட்சி தெற்குப் பிரதேச மக்கள் கவலை... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலிய பிரதமர் இலங்கை வருகை!

Tuesday, October 31st, 2017
அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது அவர்ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை: விடுதலையான நபருக்கு மீண்டும் விளக்கமறியல்!

Tuesday, October 31st, 2017
வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிரிதொரு வழக்கில் மீண்டும் கைதாகிய நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பனை -தென்னை கள் உற்பத்தி விவகாரம் வர்த்தமானி அறிவிப்பு தவறானது!

Monday, October 30th, 2017
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை என்ற ரீதியில் தற்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விடயத்துடன் தொடர்பான மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 52வது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அபாய எச்சரிக்கை!

Monday, October 30th, 2017
நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது பெய்யும் அடை மழையுடன் மின்னல் ஏற்படும்... [ மேலும் படிக்க ]

நீண்ட இடைவெளியின் பின்னர்  சொந்த மண்ணில் வெற்றியை ருசித்த பாகிஸ்தான்!

Monday, October 30th, 2017
இலங்கைக்கு எதிரான மூன்றாவது 20க்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்... [ மேலும் படிக்க ]