அவுஸ்ரேலிய பிரதமர் இலங்கை வருகை!
Tuesday, October 31st, 2017
அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அவர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல், பாதுகாப்பு ஈடுபாடுகள், நாடுகடந்த குற்றங்கள் – குறிப்பாக ஆட்களைக் கடத்துதலுக்கு எதிராகஇணைந்து செயற்படுதல் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் உணவு விடுதி உரிமையாளர்கள்!
முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க ப...
|
|