Monthly Archives: September 2017

உலகின் சிறந்த இளம் விஞ்ஞானியாக இலங்கையர்!

Sunday, September 3rd, 2017
மூன்றாம் உலகின் சிறந்த இளம் விஞ்ஞானியாக இலங்கையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் ரங்கிக உமேஷ் ஹல்வத்துர (Rangika Umesh Halvathura) என்பவருக்கு இந்த விருது வழங்கி... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரிக் கட்டணம் நீக்கம்!

Sunday, September 3rd, 2017
தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீது விதிக்கப்பட்ட பத்து வீத வரிக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொண்ட முயற்சியின்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை அனித்தா ஜெகதீஸ்வரன் சாதனை!

Sunday, September 3rd, 2017
தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கோல் ஊன்றிப் பாய்தலில் புதிய சாதனை ஒன்றை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் நிலை நாட்டியுள்ளார். தியகம மஹிந்த... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் தீ விபத்து – கென்யாவில் 7 பேர் பலி!

Sunday, September 3rd, 2017
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 7 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் 10க்கும் அதிகமானவர்கள்... [ மேலும் படிக்க ]

வடகொரியா – அமெரிக்கா இறுதிக்கட்டத்தில்  – எச்சரிக்கிறது ரஷ்யா !

Sunday, September 3rd, 2017
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் நிலை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிரெம்ளின் வலைத்தளம் ஒன்றிற்கு ரஷ்ய... [ மேலும் படிக்க ]

அகதிகள் நெருக்கடி – லெபனானுக்கு உதவி செய்ய பிரான்ஸ் இணக்கம்!

Sunday, September 3rd, 2017
சிரிய அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிப்பதற்கான முயற்சிகளில் பிரான்ஸ் அரசாங்கம் முன்னின்று செயற்படும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சீனா – பிரேசிலுக்கிடையிலான உறவில் முன்னேற்றம்!

Sunday, September 3rd, 2017
சீனா மற்றும் பிரேசிலுக்கிடையில் விரிவான மூலோபாய கூட்டுறவை மேம்படுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெனியாகியுள்ளன.. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று... [ மேலும் படிக்க ]

காரைநகரில் விபத்து : இளைஞன் பலி!

Sunday, September 3rd, 2017
காரைநகர் களபூமி பகுதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே சம்பவ இடத்தில்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் உயிருடன்: வெளியானது அதிர்ச்சி தகவல்!

Sunday, September 3rd, 2017
மேற்கு ஆசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், 'ஐ.எஸ் - இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்' எனப்படும் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கும் முயற்சியில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அமைவிடம் கடற்படை செயற்பாடுகளுக்கு அவசியம் – ஜனாதிபதி!

Sunday, September 3rd, 2017
இந்து சமுத்திர வலயத்தை அமைதியான வலயமாக மாற்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக செயற்படும் கேந்திர நிலையமாக மாற்றவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]