Monthly Archives: September 2017

பாடகர்களுக்கு ஓய்வூதியம்!

Friday, September 8th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், 65 வயதுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட பாடகர், பாடகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

அரச சேவை அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த தீர்ப்பு – உதய கம்மன்பில

Friday, September 8th, 2017
முழு அரச சேவையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வழக்கு தீர்ப்பொன்றை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

தொடர் அணு ஆயுத சோதனையால் ஆபத்து!

Friday, September 8th, 2017
வடகொரியா அண்மையில் மேற்கொண்ட அணு ஆயுத சோதனையை தொடர்ந்து அங்கு பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியா Punggye-ri என்ற மலைப்பகுதியில் நிலத்திற்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Friday, September 8th, 2017
பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் 3 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரண்டு மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பர்பெசுவல் ட்ரஷரீஸ் சட்டத்தரணி விலகினார்!

Friday, September 8th, 2017
மத்திய வங்கி பிணைமுறி மோசடிச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் விசாரணைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர் பணி நேரங்களில் மாற்றம்!

Friday, September 8th, 2017
பத்தரமுல்ல பிரதேசத்தில் செயற்படும் அரசாங்க நிறுவனங்களின் அலுவலக நேரங்கள் மாற்றப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸாரின் மனு நிராகரிப்பு!

Friday, September 8th, 2017
கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸாரின்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடூழிய சிறை!

Friday, September 8th, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளராக பணியாற்றிய லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கடூழிய... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Friday, September 8th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(08) மின்சாரம்... [ மேலும் படிக்க ]

மாணவி கிருசாந்தியை நெஞ்சில் நினைவேந்துகின்றோம்.!

Thursday, September 7th, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியான குமாரசாமி கிருசாந்தியின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றாகும்.... [ மேலும் படிக்க ]