Monthly Archives: September 2017

மலேசியா மக்கள் வட கொரியாவுக்கு செல்ல தடை!

Friday, September 29th, 2017
தமது நாட்டு மக்கள் வட கொரியாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மலேஷியா தெரிவித்துள்ளதாக மலேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் நிலவும் அமைதியற்ற நிலைமை... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் – நிதானமாக ஆடுகிறது இலங்கை!

Friday, September 29th, 2017
அபுதாவியில் இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது தமது முதல் இன்னங்சிற்காக விளையாடிவரும் இலங்கை அணி 4... [ மேலும் படிக்க ]

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில்!

Friday, September 29th, 2017
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். உள்ளுராட்சி மன்ற... [ மேலும் படிக்க ]

தாஜூதீன் கொலை : அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் அறிகுறி!

Friday, September 29th, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலும் பல நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஜப்பான் வேலைவாய்ப்பு வதந்தி – பிரதமர் அலுவலகம்!

Friday, September 29th, 2017
தமது அலுவலகம் மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் எந்த வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு பிரதமர்... [ மேலும் படிக்க ]

பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர்!

Friday, September 29th, 2017
அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் நுண்ணறிவு பரீட்சை வினாத்தாளை இரத்துச்செய்து அதற்காக மீண்டும் பரீட்சையை நடாத்துமாறு கல்வி... [ மேலும் படிக்க ]

பாடசாலை புத்தகங்களுக்கும் வவுச்சர் !

Friday, September 29th, 2017
எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களுக்கும் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க ஆராய்ந்துவருவதாக அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

யாழ், கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Friday, September 29th, 2017
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(29) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் படி, இன்று காலை-08. 30 மணி முதல் மாலை-05... [ மேலும் படிக்க ]

படையினை ஈடுபடுத்தப் போவதில்லை – இந்தியா!

Thursday, September 28th, 2017
தமது படையினரை ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இருந்தும் ஆப்கானிஸ்தானுக்கான அனைத்துவகையான உதவிகளும் வழங்கப்படும் என்று  இந்தியாவின் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

வான் தாக்குதலில் பொதுமக்கள் பாதிப்பு!

Thursday, September 28th, 2017
ஆப்கானிஸ்தான் காபுலில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் பலர் பதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ்... [ மேலும் படிக்க ]