யாழ், கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
Friday, September 29th, 2017
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(29) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, இன்று காலை-08. 30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம், கேவில் ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சியின் கோவிந்தன் கடைச் சந்தி, பன்னன் கண்டி, வட்டக்கச்சி, கறுப்பிக்குளம், உடச்சகண்டி, மாயவன் ஊர், இராமநாதபுரம், சாந்தபுரம், இரணைமடு, திருவையாறு, இரணைமடு விமானப்படை-1 மற்றும் விமானப்படை-2 முகாம்கள், இரணைமடு SFHQ, வட்டக்கச்சி பாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் நஷ்டம்!
யானை - மனித மோதல்களைத் தடுப்பதற்கான கொள்கை மாற்றப்பட வேண்டும் - கோபா குழு பரிந்துரை!
நவீன யுகத்தில் இலங்கை – இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது –...
|
|
|
மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரியுங்கள் - பொதுமக்களுக்கு விவசாய அமைச்ச...
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது - அமைச்சu; பந்துல குணவர்தன...
சேவை என்ற போர்வையில் இரத்தத்தை உறுஞ்சும் யாழ் போதனா வைத்தியசாலை - சுகாதார தொண்டர்கள் குற்றச்சாட்டு!


