படையினை ஈடுபடுத்தப் போவதில்லை – இந்தியா!
Thursday, September 28th, 2017தமது படையினரை ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இருந்தும் ஆப்கானிஸ்தானுக்கான அனைத்துவகையான உதவிகளும் வழங்கப்படும் என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.
Related posts:
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
அதிருப்தியில் பிரித்தானிய மக்கள்..!
பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 8 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி!
|
|