Monthly Archives: September 2017

நடுவானில் இயங்கமறுத்த காற்று சீராக்கி- மயக்கமற்று வீழ்ந்த பயணிகள்!

Wednesday, September 13th, 2017
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது காற்று சீராக்கி (AC) வேலை செய்யாததால் விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் மதினா நகரில் இருந்து... [ மேலும் படிக்க ]

கூட்டுப்படைப் பயிற்சி திருமலையில்!

Wednesday, September 13th, 2017
2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படைப் பயிற்சி எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் எட்டாவது தடவையாக இம்முறை இடம்பெறவுள்ளது. இலங்கை முப்படையினர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நீர் உயிரின உற்பத்திக்கு சீனா விருப்பம்!

Wednesday, September 13th, 2017
நீர் உயிரின உற்பத்தியை அதிகரிப்பதற்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தென்னைப் பயிர்சசெய்கை!

Wednesday, September 13th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் தெங்கு அபிவிருத்திக்காக 38.6 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக குறித்த பிரதேச மக்கள்... [ மேலும் படிக்க ]

புலிகள் போர்குற்றங்கள் செய்தனர்: அமைச்சர் சஜித்!

Wednesday, September 13th, 2017
புலிகள் மட்டும் தான் போர்க்குற்றங்களை இழைத்தார்கள். பாதுகாப்புப் படையினர் மூன்று தசாப்தகால போரை முடித்து வைத்த நாட்டில் அமைதியை உருவாக்கினார்கள். இவ்வாறு வீடமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையத்தியே வாக்குகளை எண்ணப்படும்!

Wednesday, September 13th, 2017
உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. வாக்குகளை எண்ணும் பணியைத் திறமையாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் – கடற்படை தளபதி சந்திப்பு!

Wednesday, September 13th, 2017
இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திருமதி கிளரி மெட்ரவுட் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடற்படை... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு தலைமை அதிகாரி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

Wednesday, September 13th, 2017
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன , பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது கழிவு அகற்றும் பணிகள்!

Wednesday, September 13th, 2017
நாடு முழுவதிலும் கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகள் வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய திண்மக்கழிவு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டி.இலங்க சிங்க... [ மேலும் படிக்க ]

நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 2030இல்!

Wednesday, September 13th, 2017
ஐ. நா.சபையின் அபிவிருத்தி திட்டம் இலங்கையில் உலகளாவிய பாரிய அபிவிருத்திக்கான குளோபல் கொம்பக்ட் நெற்வேக்குடன் ஒன்றிணைந்து தேசிய அபிவிருத்தியில் செயற்பட முன்வந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]