சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் – கடற்படை தளபதி சந்திப்பு!
Wednesday, September 13th, 2017இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திருமதி கிளரி மெட்ரவுட் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் திருமதி மெட்ரவுட் கடற்படைத் தளபதிக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.
Related posts:
கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!
சட்டவிரோத செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் சீருடை அணிவதில் வெட்கப்பட...
இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் பதிவு!!
|
|