கூட்டுப்படைப் பயிற்சி திருமலையில்!
Wednesday, September 13th, 20172017ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படைப் பயிற்சி எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் எட்டாவது தடவையாக இம்முறை இடம்பெறவுள்ளது.
இலங்கை முப்படையினர் மற்றும் வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69 பேரின் பங்களிப்பில் 13 வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் இப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.இந்த பயிற்சிகள் கூட்டுப்படைப் பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸாருக்கு மிரட்டல் தொடர்பில் வாக்குமூலம்பதிவு!
வரி அதிகரிப்பு: அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன் வியாபாரிகள் பாதிப்பு!
சினிமாப் பாட்டுப் பாடியவரை துரத்திக் கடித்த நாய்கள்!
|
|