Monthly Archives: September 2017

வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள் உயர்தரப் பாட­சாலை அணி சம்பியன்!

Friday, September 22nd, 2017
கர­வெட்டி விக்­னேஸ்­வராக் கல்­லூரி தனது நூற்­றாண்டு விழா­வை முன்­னிட்டு வட­ம­ராட்சி பாட­ சாலை­க­ளுக்கு இடை­யில் நடத்­திய வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள்... [ மேலும் படிக்க ]

மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டு கால்­பந்­தாட்­டத் தொட­ரின் தற்போதைய நிலை!

Friday, September 22nd, 2017
மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வருகின்­றன. இந்­தத் தொட­ரில்  நடை­பெற்ற ஆட்­டங்­கள்... [ மேலும் படிக்க ]

கிண்­ணத்­தைச் சுவீக­ரித்­தது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம்!

Friday, September 22nd, 2017
அம­ரர் சிவ­லிங்­கம் ஞாப­கார்த்த கரப்பந்தாட்ட வெற்­றிக்­கிண்­ணத்­தைச் சுவீக­ரித்­தது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம். நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

குற்றவியல் சட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும் – கியூபெக்கின் நீதி அமைச்சர்!

Friday, September 22nd, 2017
குற்றவியல் சட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும் என கியூபெக்கின் நீதி அமைச்சர் ஸ்டீபனி வெல்லி கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தாமதமான... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்துக்கு 9 தாதியர்கள்!

Friday, September 22nd, 2017
    வடக்கு மாகணத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு 5 தமிழர்களும், 4 சிங்களவர்களும் பொது சுகாதார தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் கடந்த 18ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

டென்னிஸ்: பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி!

Friday, September 22nd, 2017
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 14ஆம் நிலை வீராங்கனையான கெர்பர் காலிறுதி போட்டிக்கு... [ மேலும் படிக்க ]

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – நாடளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Thursday, September 21st, 2017
  தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கொள்கைத்திட்டமானது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே ஆகும் என்றும் நீண்ட காலமாக நாம்... [ மேலும் படிக்க ]

கடவைப் பாதுகாவலர்களுக்கு பொருத்தமான சம்பளமும், போதுமான ஆளணியும் தேவை!

Thursday, September 21st, 2017
இலங்கையில் மோட்டார் போக்குவரத்துச் சட்டங்களின் பேணுதல்களையும், நடைமுறைப் படுத்துகையையும், மீறல்களையும், இதன் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் எத்தனை உயிர்கள் நமது நாட்டில்... [ மேலும் படிக்க ]

எனது கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றித் தந்தது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா M.P. தெரிவிப்பு!

Thursday, September 21st, 2017
நான் 2010ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தூதுக் குழுவுடன் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அவர்களிடம் யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு... [ மேலும் படிக்க ]

ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்தோம்!

Thursday, September 21st, 2017
யாழ்ப்பாணத்திற்கான பிரதான வீதியான ஏ ஒன்பது வீதியைப் புனரமைப்புச் செய்யும் திட்டத்தையும், காங்கேசன்துறை வரையான புகையிரதப் பாதையைப் புனரமைப்புச் செய்யவும், இடைப்பட்ட புகையிரத... [ மேலும் படிக்க ]