கிண்­ணத்­தைச் சுவீக­ரித்­தது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம்!

Friday, September 22nd, 2017

அம­ரர் சிவ­லிங்­கம் ஞாப­கார்த்த கரப்பந்தாட்ட வெற்­றிக்­கிண்­ணத்­தைச் சுவீக­ரித்­தது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம்.

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­க­மும் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணி­யும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. 5 செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முதல் செற்றை 25:16 என்ற புள்­ளி­க­ளின் அடிப் படை­யில் மத்தி கைப்­பற்ற அடுத்த இரு செற்க­ளை­யும் 25:22இ 25:22 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­ யில் இந்து கைப்­பற்­றி­யது. நான்­கா­வது செற்றை 25:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:2 என்று ஆட்­டத்தை சம­ நி­லை­யாக் கி­யது மத்தி. ஐந்தாவது செற்­றில் வெற்­றி­யா­ள­ரைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அந்த செற் 15:11 என்ற புள்­ளி­ க­ளின் அடிப்­ப­டை­யில் இந்து இளை­ஞ­ரின் வச­மா­னதை அடுத்து 3:2 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது இந்து இளை­ஞர் அணி.

­

Related posts: