மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி!
Wednesday, February 7th, 2018
கேப்டவுன் நிவ்லேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணியில் காயத்தினால் விலகியுள்ள குயின்டன் டி குக் பதிலாக ஹெய்ன்றிச் க்ளாசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி 2:0 என்ற அடிப்படையில்முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அஞ்சலோ மத்யூஸ் வருகை நிச்சயமற்றது!
இலங்கை அணியில் இருந்து மத்யூஸ் நீக்கம்!
மெஸ்ஸிக்கு அபராதம் - போட்டியில் விளையாடவும் தடை!
|
|