Monthly Archives: September 2017

விவாகரத்துக்கு சமூகவலைத் தளங்களும் காரணமாகிறது – சட்டத்தரணி சஜிவனி அபேயகோன்!

Friday, September 22nd, 2017
இலங்கையில் நிகழும் விவாகரத்துக்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் காரணமாக இருப்பது போன்று சமூக வலைத்தளங்கள்,... [ மேலும் படிக்க ]

உக்கும் பொலித்தீன்களுக்கு!

Friday, September 22nd, 2017
உணவுகளைப் பொதி செய்வதற்குப் உபயோகிக்கப்படும் உக்கும் திறனுடைய பொலித்தீன்களுக்கான  வரிச் சலுகையினை  வழங்குவதற்கு மத்திய  சுற்றுச்சூழல்... [ மேலும் படிக்க ]

சில கட்சிகள் 50/50 கோருகின்றன –  அமைச்சர் பைசர் முஸ்தபா!

Friday, September 22nd, 2017
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40 வீதம் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60 வீதம் பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒருமித்த  நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை!

Friday, September 22nd, 2017
மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல்... [ மேலும் படிக்க ]

ஆயுள் கைதிகளுக்க சலுகை வேண்டும் – சிறைக் கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு கோரிக்கை!

Friday, September 22nd, 2017
சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனைகளை மீளாய்வு செய்து அதனை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் சிறைக் கைதிகளின் உரிமைகளை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை நிரூபிககப்படவில்லை -அமைச்சர் திலக் மாரப்பன 

Friday, September 22nd, 2017
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய  சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை நிரூபிககப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் திலக் மாரப்பன நாடாளுமன்றத்தில்  ... [ மேலும் படிக்க ]

வடகொரிய உளவாளி தென் கொரியாவில் கோரிக்கை!

Friday, September 22nd, 2017
கடந்த 30 ஆண்டுகளாக தென் கொரிய சிறையில் இருக்கும் 90 வயதான வட கொரிய உளவாளி ஒருவர் தம்மை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவில் இருந்து... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  – நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி.!

Friday, September 22nd, 2017
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருவதாகவும்,... [ மேலும் படிக்க ]

அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் – வடகொரியா!

Friday, September 22nd, 2017
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், வடகொரியா தான் செய்வது தான் சரி என்பது போல்,... [ மேலும் படிக்க ]

மேலும் வடகொரியா மீது பொருளாதார தடை – டொனால்ட் டிரம்ப்!

Friday, September 22nd, 2017
வட கொரியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வட கொரியா 6-வது முறையாக... [ மேலும் படிக்க ]