சில கட்சிகள் 50/50 கோருகின்றன –  அமைச்சர் பைசர் முஸ்தபா!

Friday, September 22nd, 2017

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40 வீதம் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60 வீதம் பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 

Related posts: