சில கட்சிகள் 50/50 கோருகின்றன – அமைச்சர் பைசர் முஸ்தபா!
Friday, September 22nd, 2017மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40 வீதம் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60 வீதம் பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
Related posts:
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எ...
வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது - சர்வதேச வர்த்தகத்தை கையா...
|
|