தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் – காவற்துறைத் தலைமையகம்!

Friday, December 15th, 2017

தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு 14 ஆம் திகதிவரையில் 4 தேர்தல் சார்ந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவைதொடர்பில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். முறைபாடுகள் வெலிகேபொல, பலாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.

Related posts: