தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் – காவற்துறைத் தலைமையகம்!
Friday, December 15th, 2017தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு 14 ஆம் திகதிவரையில் 4 தேர்தல் சார்ந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவைதொடர்பில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். முறைபாடுகள் வெலிகேபொல, பலாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
Related posts:
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
சமூக ஊடங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை- அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
|
|