சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 40ஆயிரம் ரூபா காப்புறுதி!
Thursday, April 26th, 2018இந்த முறை சிறுபோக உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் 40ஆயிரம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் ‘ஒன்றிணைந்து தலை நிமிருவோம்’ என்ற விவசாய மேம்பாட்டு வேலைத்திட்டம் இடம் பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
தைரொயிட் ஓமோன் சோதனை அவசியம் - குழந்தை மருத்துவ நிபுணர் ஜெயபாலன் அறிவுறுத்து!
இலங்கையில் அச்சம் தரும் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று - அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் ...
|
|