Monthly Archives: September 2017

மகத்தான கண்டுபிடிப்பு!

Monday, September 25th, 2017
அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களின் போது பயன்படுத்துவதற்காக இயந்திரமொன்றை, இலங்கையை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போது பயன்படுத்தக்... [ மேலும் படிக்க ]

52,000 பேர் இந்த ஆண்டில் கைது!

Monday, September 25th, 2017
நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52,000பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், சுங்கத் திணைக்களத்தினர் மற்றும்... [ மேலும் படிக்க ]

பெற்றோருக்கு எச்சரிக்கை!

Monday, September 25th, 2017
18 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் பெற்றோர் உட்பட மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து... [ மேலும் படிக்க ]

விடை தெரியாத மர்மங்கள்: கண்டுபிடிப்பது யார்தான்?

Monday, September 25th, 2017
இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில்... [ மேலும் படிக்க ]

30 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி – சதோச தலைவர்!

Monday, September 25th, 2017
உள்நாட்டு அரிசித் தேவையை  பூர்த்திசெய்யும் பொருட்டு விரைவில் 30 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவிருப்பதாக சதோச தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

மருத்துவ கல்விக்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் !

Monday, September 25th, 2017
எதிர்வரும் மூன்று வார காலப்பகுதியினுள் மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. இலங்கை மருத்துவ... [ மேலும் படிக்க ]

கலைஞர்களுக்கும் வரிச் சலுகை!

Monday, September 25th, 2017
கலைஞர்கள் தங்களது படைப்புக்களினால் அடைந்து கொள்ளும் இலாபத்துக்கு வருடாந்தம் 5 இலட்சம் ரூபா வரை வரி விலக்கு புதிய வரிச் சட்டத்தின் கீழ்    வழங்கப்படும் என நிதி அமைச்சு... [ மேலும் படிக்க ]

மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவு: 2 வாரங்களில் நஷ்டஈடு!

Monday, September 25th, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நஷ்டஈட்டை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் பிரிவு விசாரணை!

Monday, September 25th, 2017
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக செயதிகள் வெளியாகியுள்ளன. சுமார் 40 இற்கும் மேற்பட்ட இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்கள் முன்வைத்த... [ மேலும் படிக்க ]

உதவிகளை வழங்கத் தயார் – அந்தோனியோ குட்டரஸ்!

Monday, September 25th, 2017
பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]