மருத்துவ கல்விக்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் !
Monday, September 25th, 2017
எதிர்வரும் மூன்று வார காலப்பகுதியினுள் மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
இலங்கை மருத்துவ சபையுடன் ஆலோசனை மேற்கொண்டதன் பின்னர் இது குறித்த அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகள் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் பெறுபேறுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும், குறித்த இந்த நிபந்தனை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மருத்துவ பாடவிதானங்களை வழங்கும் சகல நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளுக்கான பதிவு நாளை!
சமூக வலைத்தளம் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸ் ஊடக பி...
ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி - அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பம் வெளியானது!
|
|
தந்தையை பழிவாங்கவே சிறுமி ரெஜினா கொலை செய்யப்படுள்ளார் - சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் வெளியான அத...
சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் - நாடாளுமன்ற ச...