Monthly Archives: August 2017

இன சமத்துவத்தை வலுப்டுத்த  இளைஞர், யுவதிகளுக்கு வழி காட்டினோம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
1999 ம் ஆண்டின் 17 ம் இலக்க சுகத தாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத் தொகுதி அதிகாரசபை சட்டத்தினைத் திருத்துவதற்காக ஏறத்தாள 18 வருடங்களின் பின்னர் இச்சபையில் சமர்ப்பிக்கப்படுவது பாராட்டப்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
தேசிய ரீதியாக விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய கட்டமைப்புக்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாகவும் ஊக்கப்படுத்த வேண்டியது முக்கியமானதொன்றாகும். இலங்கையில்... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Thursday, August 10th, 2017
யாழ்.கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

கைவிடப்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளுடன் போராடும் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 9th, 2017
இளமருதங்குளம் மற்றும் சேமமடு ஆகிய இரண்டு கிராமங்களிலும், போருக்கு முன்பதாக சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்திருந்து வந்தனர். போருக்குப் பின்னரான தற்காலத்தில் இளமருதங்குளத்தில்... [ மேலும் படிக்க ]

நந்திக் கடல் நீரேரி புனரமைக்க ப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள்- டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 9th, 2017
வறுமை நிலைப்பட்டியலில் இருந்துவரும்  14 மாவட்டங்களில் இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதாகத் தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற வளங்களை... [ மேலும் படிக்க ]

கல்கிசை – காங்கேசன்துறை புகையிரதத்தில் மேலதிக பெட்டி இணைப்பு!

Wednesday, August 9th, 2017
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு  கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக... [ மேலும் படிக்க ]

பிரெக்சிற் :குழப்பத்தில் உள்ளது பிரித்தானியா!

Wednesday, August 9th, 2017
சர்ச்சைக்குரிய பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியா சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது குழப்பமான நிலையில் உள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அலெக்சான்டர் டவுனர்... [ மேலும் படிக்க ]

17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடர் இந்தியாவில்!

Wednesday, August 9th, 2017
உலக உதைபந்தாட்ட சமமேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண போட்டி இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டி எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதி முதல் 28... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் கைது!

Wednesday, August 9th, 2017
வடபகுதிக் கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு... [ மேலும் படிக்க ]

வலுவான பொருளாதாரத்திற்கு புதிய முதலீட்டுகள் அவசியம் – பிரதமர்

Wednesday, August 9th, 2017
நாட்டின் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு புதிய தொழிற்சாலைகளும், புதிய முதலீட்டு வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]