Monthly Archives: August 2017

யாழ். வடமராட்சியில் மர்மக் கும்பலின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம் !

Thursday, August 10th, 2017
  யாழ். வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் மர்மக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகிய குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

யாழ். நாவாந்துறைப்  பகுதியில் ஊடகவியலாளரொருவரின்  வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகள் திருட்டு 

Thursday, August 10th, 2017
யாழ். நாவாந்துறைப்  பகுதியில் ஊடகவியலாளரொருவரின்  வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(08) இரவு- 8:30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

Thursday, August 10th, 2017
கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். ;வல்வெட்டித்துறை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமா!

Thursday, August 10th, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய ரவி கருணாநாயக்க தனது ராஜினாமாவை அதன்போது... [ மேலும் படிக்க ]

அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
நெடுந்தீவில் காணப்படும் குதிரைகளை மரபுரிமைச் சொத்தாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், மேற்படி குதிரைகளைப் பராமரித்துப் பாதுகாப்போம், என அரச தரப்பிலிருந்து குரல்கள்... [ மேலும் படிக்க ]

இராணுவம் பொலிஸாரை களத்தில் இறக்குவது பிரச்சினைக்குத் தீர்வைத் தராது  – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
இன்று வட மாகாணத்தில் இளைஞர், யுவதிகளிடையே வேலை இன்மை, தொழிற் பயிற்சி இன்மை ஆகிய காரணங்களினாலேயே அமைதி இன்மையும். பதற்றமும் நிலவுகின்றது. இந்தச் சூழலை மாற்றியமைப்பதற்கு இராணுவத்தையோ... [ மேலும் படிக்க ]

அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
நெடுந்தீவில் காணப்படும் குதிரைகளை மரபுரிமைச் சொத்தாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், மேற்படி குதிரைகளைப் பராமரித்துப் பாதுகாப்போம், என அரச தரப்பிலிருந்து குரல்கள்... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Thursday, August 10th, 2017
யாழ்.கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

இராணுவ வீரர்கள் மீது காரை மோதி தாக்குதல்: பாரீஸில் சம்பவம்!

Thursday, August 10th, 2017
மேற்கு பரிஸ் புறநகர் பகுதியில், பிரான்ஸ் இராணுவ வீரர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து ஏற்படுத்தப்பட்ட தாக்குதலில் வீரர்கள் காயமடைந்ததாக பரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

மொஸ்கோவின் இராணுவ ஆதரவை உறுதிபடுத்திய புடின்!

Thursday, August 10th, 2017
ஜோர்ஜியாவின் தன்னாட்சி குடியரசான அப்காசியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்கு மொஸ்கோவின் இராணுவ ஆதரவை உறுதிபடுத்தினார். ஜோர்ஜிய தலைநகர் திபிலீசிற்கு கடந்த... [ மேலும் படிக்க ]