பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
Thursday, August 10th, 2017கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
;வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியசாகீத்தியன் மற்றும் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சானுஜன் ஆகியோரே நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
ஜனாதிபதி - பிரதமர் முக்கிய சந்திப்பு!
வடக்கில் இன்று வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
சீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வு கூடத்திலிருந்து பரவியதா கொரோனா? பரபரப்பு தகவல்கள்!
|
|
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கும் – சீனத் தூதரகம் தெரி...
கறுப்புப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!
நாளைமுதல் ஒரு வாரத்திற்கு வடக்கில் டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்ப...