திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!
Sunday, March 19th, 2017திருகோணமலை மீள்குடியேற்றக் கிராமான வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக திருமலை மாவட்டத்தை அச்சுறுத்திவரும் டெங்கு நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றையதினம்(19) ஈழ மக்கள் ஜனநாயக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தரான புஸ்பராசா தலைமையில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுன்னாகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு : பொலிஸார் அசமந்தம்! - குற்றம் சுமத்துகின்றனர் பொதுமக்கள்...
ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!
நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டது – கல்வி அமைச்சு!
|
|