யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகள் திருட்டு
Thursday, August 10th, 2017யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(08) இரவு- 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளரொருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து மேற்படி தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
பூட்டிய அறையில் யுவதியின் சடலம்!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!
இன்று 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்குமின்வெட்டு - ஜூன் 05 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்த...
|
|