கையூட்டு பெற்ற முகாமைத்துவ உதவியாளர் கைது!
Wednesday, January 22nd, 2020குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலி நாட்டு பிரஜை ஒருவரிடம் இருந்து குறித்த நபர் இலஞ்சம் பெற முயன்றபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பிரஜையிடம் 5000 ஆயிரம் ரூபாவினை பெற முற்பட்ட போதே குறித்தமுகாமைத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய பிரதமர்!
தாதியர் வெற்றிடம் - பிரித்தானியாவி தொழில் புரிய இலங்கைக்கு வாய்ப்பு!
நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு ...
|
|
யாழ் மாவட்டத்திலுள்ள சிறுகுளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கு...
தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் வித...
விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரி...