Monthly Archives: June 2017

பால் தேநீர் – தேநீர் இனதும் விலைகள் உயர்வு!

Thursday, June 8th, 2017
இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்படதனை அடுத்து பால் தேநீர் மற்றும் தேநீர், இனிப்பு வகை சிற்றுண்டிகளதும் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது

Thursday, June 8th, 2017
கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. பெருமளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்கள் வர்த்தகம், குறித்த மார்கத்தினூடாகவே இரு நாடுகளுக்குமிடையே... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!

Thursday, June 8th, 2017
கட்டார் நாட்டின் நெருக்கடி காரணமாக இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். உணவு தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு!

Thursday, June 8th, 2017
கலைஞர்களுக்கான உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

Thursday, June 8th, 2017
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 2016 – 2017 ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

116 பயணிகளுடன் இராணுவ விமானம் மாயம்!

Wednesday, June 7th, 2017
சுமார் 116 பேருடன் மியன்மார் நாட்டு இராணுவ விமானமொன்று காணாமல் போயுள்ளது அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்சி சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியை வெளியிட்டுள்ளன மயெக் மற்றும் யங்கூன்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குமேலும் நிவாரண உதவிகள். ரவி கருணாநாயக்கவிடம் நரேந்திரமோடிஉறுதி!

Wednesday, June 7th, 2017
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜையும் சந்தித்துள்ள... [ மேலும் படிக்க ]

மாத்தறையில் தொற்று நோயின் தாக்கம் அதிகரிப்பு மக்களைஅவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Wednesday, June 7th, 2017
சீரற்றகால நிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான மாத்தறை மாவட்டத்தில் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறும்... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத் துறையினூடாகவே நற்குணங்களை வளர்த்தெடுக்க முடியும் – ஐங்கரன்.

Wednesday, June 7th, 2017
இன்றைய இளைய சமூகம் விளையாட்டுத் துறையில் வளர்ச்சி காணும்போதுதான் எதிர்காலத்தில் ஆரோக்கியமானசமுதாயமாகமாற்றம் காணமுடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலி. கிழக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து!

Wednesday, June 7th, 2017
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கென ஏற்கனவே அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட வகையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அதனை அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]