சமகால அரசாங்கம் முனைப்புடன் கட்டியெழுப்பும் சமூகத்தில் சமூக இன மற்றும் மதவெறுப்புக்கள், வன்முறைகள் மற்றும் தண்டனைக்குரிய செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்று அரசாங்கம்... [ மேலும் படிக்க ]
மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாநிலத்தையொட்டியுள்ள கடல்பகுதியின் அருகே இன்று பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது
தென்மேற்கு பசிபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் சியாபாஸ்... [ மேலும் படிக்க ]
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் திஸர பெரராவின் பந்து வீச்சின் போது ஃபேஹிம் அஷ்ரஃப் ஆட்டமிழந்தமை பலரது கவனத்திற்கு சென்றுள்ளது.
இதேவேளை,... [ மேலும் படிக்க ]
கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதைகளில் நடக்கும் போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடருந்து திணைக்களப் பேச்சாளர் விஜய சமரசிங்க இதனைத்... [ மேலும் படிக்க ]
ஒருநாள் கிரிக்கட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களது தரப்படுத்தல் வரிசை வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் இலங்கை அணியைச் சேர்ந்த யாரும் இல்லைமுதல் இடத்தில் இந்திய அணியின்... [ மேலும் படிக்க ]
சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுடன் வெறித்தனமாக விளையாடுங்கள் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசிங்க கூறியுள்ளார்.
இங்கிலாந்தில்... [ மேலும் படிக்க ]
மத நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு தேவை ஏற்படின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]
சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தனியார்துறை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக, சிறையில் காலணிகள், தொகுப்புகள் மற்றும்... [ மேலும் படிக்க ]
ஜூலை மாதம் முதல் இந்தியாவுக்கான மேலும் மூன்று விமான சேவைகளை ஆரம்பிக்க ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி விசாகப்பட்டனம், ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூர்... [ மேலும் படிக்க ]
புதிய அரசியல் யாப்பை வகுக்கும்போது பிரதான மூன்று விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னிணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]