இரு வழக்குகளுக்கு முன்னிலையாகமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை... [ மேலும் படிக்க ]
இலண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது
பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவற்துறையினர்... [ மேலும் படிக்க ]
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்காக, இதுவரையில் 20 இலட்சம் ரூபா செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாண விசேட அமர்வில் வைத்து அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை... [ மேலும் படிக்க ]
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின்... [ மேலும் படிக்க ]
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை... [ மேலும் படிக்க ]
தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த... [ மேலும் படிக்க ]
அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக வைத்தியர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றை... [ மேலும் படிக்க ]
பிரச்சினைகளுக்கு பேச்சவார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
சமூகங்களுக்கிடையே... [ மேலும் படிக்க ]
களுபோவில போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பான காணி உறுதிப் பத்திரத்தினை இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.
ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகளின், நீதித்துறை சுயாதீனத் தன்மைக் குறித்த விசேட அறிக்கையாளர் டியாகோ கார்சியா சயன்... [ மேலும் படிக்க ]