Monthly Archives: June 2017

ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு!

Thursday, June 15th, 2017
இரு வழக்குகளுக்கு முன்னிலையாகமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை... [ மேலும் படிக்க ]

இலண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Thursday, June 15th, 2017
இலண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவற்துறையினர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்கு 20 இலட்சம் ரூபா செலவு!

Thursday, June 15th, 2017
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்காக, இதுவரையில் 20 இலட்சம் ரூபா செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாண விசேட அமர்வில் வைத்து அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை... [ மேலும் படிக்க ]

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம்!

Thursday, June 15th, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின்... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதல் மே  வரை 1104 வீதி விபத்துக்கள்!

Thursday, June 15th, 2017
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை... [ மேலும் படிக்க ]

தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Thursday, June 15th, 2017
தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த... [ மேலும் படிக்க ]

விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு

Thursday, June 15th, 2017
அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக வைத்தியர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றை... [ மேலும் படிக்க ]

சமூகங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் தேவை –  அமைச்சர் தயசிறி ஜெயசேகர

Thursday, June 15th, 2017
பிரச்சினைகளுக்கு பேச்சவார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜெயசேகர தெரிவித்தார். சமூகங்களுக்கிடையே... [ மேலும் படிக்க ]

ரூபா 25 கோடி பெறுமதியான காணி ஜனாதிபதியிடம் அன்பளிப்பு!

Thursday, June 15th, 2017
களுபோவில போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பான காணி உறுதிப் பத்திரத்தினை இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்!

Thursday, June 15th, 2017
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகளின், நீதித்துறை சுயாதீனத் தன்மைக் குறித்த விசேட அறிக்கையாளர் டியாகோ கார்சியா சயன்... [ மேலும் படிக்க ]