முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம்!

Thursday, June 15th, 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின் கையெழுத்துடன் இப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது முன்னதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி விலகும் படி விக்கினேஸ்வரன் கோரியிருந்தார் மேலும் இரு அமைச்சர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார்

Related posts: