முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம்!
Thursday, June 15th, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின் கையெழுத்துடன் இப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது முன்னதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி விலகும் படி விக்கினேஸ்வரன் கோரியிருந்தார் மேலும் இரு அமைச்சர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார்
Related posts:
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்துத் தபால் நிலையங்களும் திறக்கப்படும் - தபால் மா அதிபர் அறிவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியை பொறுப்பேற்ற பின் கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் இடம்பெற்றதாக வரலாறு இல்லை ...
|
|