ஜனவரி முதல் மே வரை 1104 வீதி விபத்துக்கள்!
Thursday, June 15th, 2017கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.
இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகைத்தலுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!
அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் -- ஜனாதிபதி கோட்டாபய!
சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட...
|
|