Monthly Archives: June 2017

ரயில்களில் மோதி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, June 15th, 2017
கைத்தொலைபேசி பாவனையினால் ரயில்களில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இவ்வருடத்தில் 20 இளைஞர்,... [ மேலும் படிக்க ]

வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Thursday, June 15th, 2017
வன்முறையை தூண்டும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும், குழுக்கழுக்கும் எதிராக சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்ய நாசா புதிய திட்டம்!

Thursday, June 15th, 2017
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் புதிய திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர். இதற்காக, அமெரிக்காவின் தெற்கு புளோரிடா... [ மேலும் படிக்க ]

ஜேர்மன் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, June 15th, 2017
ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் ஜேர்மனியில்... [ மேலும் படிக்க ]

100 சதங்கள் கடந்த சங்ககாரா!

Thursday, June 15th, 2017
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா 'ஃபர்ஸ்ட்-கிளாஸ் மற்றும் லிஸ்ட்-ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சங்ககாரா கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச... [ மேலும் படிக்க ]

சகல எம்.பி. களினதும் சொத்துக்களை ஆவணப்படுத்த நடவடிக்கை!

Thursday, June 15th, 2017
சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நிதி நிலவரம் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்களை, பொது மக்கள்  பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில், ஆவணப்படுத்த நடவடிக்கை  ... [ மேலும் படிக்க ]

விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்கு சி.சி.ரி.வி!

Thursday, June 15th, 2017
வீதி விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்காக சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில்... [ மேலும் படிக்க ]

நேபாளம் – இலங்கைக்கு இடையிலான விமான சேவை!

Thursday, June 15th, 2017
இலங்கை மற்றும் நேபாளின் தலைநகர் காத்மண்டு நகருக்கு இடையிலான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன. நேபாளத்திற்கான தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி... [ மேலும் படிக்க ]

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

Thursday, June 15th, 2017
அசாதாரண காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின்... [ மேலும் படிக்க ]

நாளை மதியத்திற்குள் பதவி விலக வேண்டும் – சொல்கிறார் முதல்வர்!

Wednesday, June 14th, 2017
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி “வடமாகாண... [ மேலும் படிக்க ]