ரயில்களில் மோதி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Thursday, June 15th, 2017கைத்தொலைபேசி பாவனையினால் ரயில்களில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் 20 இளைஞர், யுவதிகள் இவ்வாறான விபத்துக்களினால் உயிரிழநதுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கரையோர ரயில் பாதையிலேயே அதிகளவானோர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவு பணியாளர்களுக்கு விசேட சலுகை!
கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா!
திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் - மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு ...
|
|