ரயில்களில் மோதி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, June 15th, 2017

கைத்தொலைபேசி பாவனையினால் ரயில்களில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் 20 இளைஞர், யுவதிகள் இவ்வாறான விபத்துக்களினால் உயிரிழநதுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கரையோர ரயில் பாதையிலேயே அதிகளவானோர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: