தனியார்துறைகளில் கைதிகளை உள்வாங்க நடவடிக்கை!
Thursday, June 15th, 2017
சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தனியார்துறை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக, சிறையில் காலணிகள், தொகுப்புகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை மேற்கொண்ட தரப்பினரை உள்வாங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்கான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் துறைகளில் வழங்கப்படும்
Related posts:
30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது கிடக்கும் சுன்னாகம் மேற்கு கணக்கர் வளவு வீதி!
அரசியல் பழிவாங்கல் - முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!
|
|