திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக்கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]
வடமேல் மாகாணங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மின்சாரம் தயாரிக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க DAIICHI LAIHTSO GROUP என்ற ஜப்பான் நிறுவனம் முன்வந்துள்ளது.
மாகாண சபை நிறுவனங்களுக்கான... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]
சில இலங்கை வீரர்கள் உடற்தகுதியை பெற்று இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]
இரஜரட்ட மக்களுக்கு சுபீட்சம்மிக்க பொருளாதாரத்துடன் அவர்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]
மொரகஹகந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
தேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகாவேட்ஸ் கொள்ளளவுடைய மின்சாரத்தை சேர்க்கக்கூடிய... [ மேலும் படிக்க ]
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவது பற்றி... [ மேலும் படிக்க ]
2018 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்குரிய கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாதென பாடசாலை... [ மேலும் படிக்க ]
கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள் அமைக்கபட்டபோது, எமது மக்கள் அதீத எதிர்பார்ப்புகளுடன் சென்று, தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்தனர். ஒரு சிலர் சில சுயலாப சக்திகளின் தூண்டதல்களுக்கு... [ மேலும் படிக்க ]
காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு, அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். காணமற்போனவர்களது உறவுகளுக்கு நியாயம், பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதுடன் இந்த நாட்டில்... [ மேலும் படிக்க ]