Monthly Archives: June 2017

அட்டை பிடிப்பவர்களால் மீன் பிடிப்பவர்கள் பாதிப்பு – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, June 24th, 2017
வடபகுதியில் சுமார் 200 வரையிலான கடற்றொழிலாளர்களுக்கு அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்;, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடல்தூரத்தைவிட குறைந்தளவு தூரத்தில் இவர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடல்வளம் சுரண்டப்ப டுகின்றது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 24th, 2017
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய நீர்ப்பரப்புகளாக விளங்குகின்ற மன்னார் தென் குடா கடல், பாக்கு நீரிணை போன்ற சிறிய கடற்பரப்புகளைக் கொண்டதான கடற்பரப்பு பாரிய வளச் சுரண்டல்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Saturday, June 24th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் மோதல்: பெண்ணொருவர் காயம் 

Saturday, June 24th, 2017
யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணை செய்வதற்குப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

சீனாவில் மண்சரிவு!

Saturday, June 24th, 2017
சீனாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 100 பேர் அளவில் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த மண்சரிவால் 40 வீடுகள் அளவில்... [ மேலும் படிக்க ]

கடலுணவு பொருட்களின் ஏற்றுமதி உயர்வு!

Saturday, June 24th, 2017
கடந்த ஒரு ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கான கடலுணவு பொருட்களின் ஏற்றுமதி ஆயிரத்து 7 மெட்றிக் தொன்களால் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, கடந்த 2016... [ மேலும் படிக்க ]

இந்திய – இங்கிலாந்துது முதலாவது போட்டி கைவிடப்பட்டது!

Saturday, June 24th, 2017
இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20க்கு 20 போட்டியில்... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களில் 426 விவசாயிகள் தற்கொலை!

Saturday, June 24th, 2017
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 426 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண்மை... [ மேலும் படிக்க ]

இலண்டனில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றம்!

Saturday, June 24th, 2017
அவசர தீ அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு லண்டனில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேம்டன் கவுன்சில் (council estate in Camden) பகுதியிலுள்ள... [ மேலும் படிக்க ]

ஒன்பது இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிப்பு!

Saturday, June 24th, 2017
இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது தற்போதைய வறட்சி நிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பினை... [ மேலும் படிக்க ]