ஒன்பது இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிப்பு!
Saturday, June 24th, 2017
இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
தற்போதைய வறட்சி நிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
வறட்சியால் பாதிப்படைந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்குறிப்பாக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குடி நீர் மற்றும் உணவு போன்ற தேவைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
Related posts:
ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படுவீர்கள் - யாழ்.பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழுவினர் எச்சரிக்கை!
பசுமை இலங்கையை உருவாக்க பேண்தகு தீர்வுகளைக்கொண்ட திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு - நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்ட...
|
|