Monthly Archives: June 2017

எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த!

Sunday, June 25th, 2017
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில்... [ மேலும் படிக்க ]

டெங்கு பெருக்கமடைவதற்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் தொடர்பு இல்லை – ஜனாதிபதி!

Sunday, June 25th, 2017
நாடு முழுவதும் டெங்கு பெருக்கமடைவதற்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் இடையே தொடர்பு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில்!

Sunday, June 25th, 2017
நாட்டின் பொருளாதாரம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம்சாட்டியுள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய யாப்பு!

Sunday, June 25th, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய யாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இலண்டனில் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, இந்த புதிய யாப்பினை ஐ.சீ.சீ. ஏற்றுக் கொண்டதாக, அதன் தலைவர் சசாங்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் காயங்களை நீதியால் குணப்படுத்த முடியும்- சர்வதேச மன்னிப்புச் சபை!

Sunday, June 25th, 2017
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை எவ்வித தாமதங்களுமின்றி இலங்கை அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின்... [ மேலும் படிக்க ]

நகை கடை வைத்திருப்போருக்கு ஓர் அறிவித்தல்!

Sunday, June 25th, 2017
தேசிய இரத்தினக்கல் அதிகாரச்சபையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் யாழ். வணிகர் கழகம் இணைந்து யாழ். மாவட்டத்தை சேர்ந்த நகைக்கடை வர்த்தகர்களுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றினை... [ மேலும் படிக்க ]

வன்முறையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை !

Sunday, June 25th, 2017
பொது சொத்துக்களை தேசப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸ் அறிக்கைகளில் பெயர் எழுதப்பட்ட எந்தவொரு நபரையும் அரச சேவைகளில் இணைத்து கொள்வதை தவிர்க்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அத்துமீறல்கள் குறித்து ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !

Saturday, June 24th, 2017
இழுவை மடிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழிலைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? உள்ளன எனில், அது குறித்து விளக்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வரட்சிமற்றும் வெள்ளத்தால் உணவுப்பாதுகாப்புக்குஅச்சுறுத்தல்.

Saturday, June 24th, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ளவரட்சிமற்றும் வெள்ளம் காரணமாகஉணவுஉற்பத்தியில் பெரும் பாதிப்புஎற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகபாதிக்கப்பட்டபகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப்... [ மேலும் படிக்க ]

சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Saturday, June 24th, 2017
மன்னார் தென் கடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய அகலச் சிறகு வலை எனப்படுகின்ற – அடியில் இரும்புக் கம்பிகள் பொருத்திய சுமார் 300க்கு மேற்பட்ட பொறிகள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடற்... [ மேலும் படிக்க ]