எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த!
Sunday, June 25th, 2017தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்அரசாங்கம் தற்போது நோயாளியாக மாறியுள்ளது பாரிய அழிவின் பின்னர் புதிய முன்னேற்றம் ஏற்படும் என்ற ஒரு தத்துவம் உள்ளது.தற்போதைய அரசாங்கமும் அவ்வாறான ஒன்றாகும்.இந்த நிலையில் இன்று நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டார்.
Related posts:
எரிவாயு கசிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 14 ஆம் திகதி ஆராய்வு!
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாணத்தில்!
இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றைய தினமே பதிலளிக்கப்படும் - எவருக்கும் அஞ்சி நிலைப்பாட்டிலிருந்து இலங்க...
|
|