Monthly Archives: May 2017

நவீன லேசர் வெசாக் இலங்கையில்!

Tuesday, May 9th, 2017
நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய உலகில் முதலாவது வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக  ​எதிர்வரும் புதன்கிழமை (10) ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

இந்திய அணி விபரம் அறிவிப்பு!

Tuesday, May 9th, 2017
இங்கிலாந்தில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் விபரத்தை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

மக்ரோங் உறுதுணையாக இருப்பார்- தெரேசா மே!

Tuesday, May 9th, 2017
  பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங், பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் போது உறுதுணையாக இருப்பார் என பிரித்தானிய பிரதமர் தெரேசா... [ மேலும் படிக்க ]

பிரான்ஸை ஒன்றிணைப்பேன்  – மக்ரோங் உறுதி!

Tuesday, May 9th, 2017
பிளவுபட்டுள்ள பிரான்ஸை ஒன்றிணைப்பேன் என பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இமானுவேல் மக்ரோங் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்ப்பு!

Tuesday, May 9th, 2017
வரும் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் விசாக நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திய மோதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை!

Tuesday, May 9th, 2017
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

சட்டத்தின் ஆட்சி பட்டியலில் இலங்கைக்கு 68 ஆவது இடம்!

Tuesday, May 9th, 2017
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 68 ஆவது இடத்தினை பெற்றுள்ளதாக உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி - 2016  வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது சாதாரண... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம்!

Tuesday, May 9th, 2017
நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தார சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார... [ மேலும் படிக்க ]

இரட்டை குடியுரிமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிக்கலும்!  

Tuesday, May 9th, 2017
இரட்டை குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியடையும் இலங்கையின் பொருளாதாரம்!  

Tuesday, May 9th, 2017
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக 2016ஆம் ஆண்டிற்காக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]