நவீன லேசர் வெசாக் இலங்கையில்!

Tuesday, May 9th, 2017

நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய உலகில் முதலாவது வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக  ​எதிர்வரும் புதன்கிழமை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது.இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்.

Related posts: