நவீன லேசர் வெசாக் இலங்கையில்!
Tuesday, May 9th, 2017
நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய உலகில் முதலாவது வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் புதன்கிழமை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது.இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்.
Related posts:
போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு தனிப்பிரிவு - பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் !
|
|