இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்ப்பு!
Tuesday, May 9th, 2017வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் விசாக நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திய மோதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச மரியாதையோடு விமான நிலையத்தில் வரவேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் விசாக நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திய மோதி எதிர்வரும் வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடையவுள்ளார்.
அவரை பூரண அரச மரியாதையோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்பார். எட்டு நாடுகளின் அமைச்சர்கள் சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.நேபாள ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தருகிறார். அவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச மரியாதையோடு விமான நிலையத்தில் வரவேற்பார்.
Related posts:
சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி இல்லாத சலுகைக் கடன் - சமுர்தி திணைக்களம் அறிவிப்பு!
கவிஞர் இப்னு அசுமத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சர்வதேச இலக்கிய விருது வழங்க...
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
|
|