Monthly Archives: May 2017

கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் இடம்பெறுமா? கிளிநொச்சி ஆனைவிழுந்தான் மக்கள் ஆதங்கம்!

Tuesday, May 30th, 2017
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்படாமலும் பேருந்து சேவை இல்லாத நிலையிலும் மிக நீண்டகாலமாக அக்கிராம மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமானது.

Tuesday, May 30th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும்ரூபவ் வெவ்வேறு இடங்களிலும்; தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நீரினால் ஏற்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

குருநாகல் இந்து தழிழ் மகா வித்தியாலத்தில் கலைத்தறைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

Tuesday, May 30th, 2017
குருநாகல் மாவட்டத்திலுள்ள இந்து தழிழ் மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கலைத்தறைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைச் சமூகம் நன்றி... [ மேலும் படிக்க ]

தமது பூர்வீக நிலத்தை மீளவும் தமக்கு பெற்றுத்தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து

Tuesday, May 30th, 2017
பூநகரி இரணைதீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலய முன்றலிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி மாவட்டச்... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களால் 180 பேர் பலி.

Tuesday, May 30th, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி, 109 பேர் காயமடைந்துள்ள அதேநேரம், மேலும் 110 பேர் காணமல்போயுள்ளதாக அனர்த்த... [ மேலும் படிக்க ]

நாட்டைவிட்டு வெளியேறிய மோரா சூறாவளி!

Tuesday, May 30th, 2017
மத்திய வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த மோரா சூறாவளி, பங்களாதேஸில் கரைத்தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் இந்த சூறாவளியின் தாக்கம் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

இரணைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி!

Tuesday, May 30th, 2017
கிளிநொச்சி   பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு உற்பட்ட இரணைத்தீவு மக்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி அவர்கள் கடந்த 29... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

Tuesday, May 30th, 2017
பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்றொழிலாளர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த விஸ்தரிப்பு பணிகளுக்காக சுமார் 285 கடற்றொழிலாளர்... [ மேலும் படிக்க ]

பிரபல நாடுகளின் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!

Tuesday, May 30th, 2017
அமெரிக்கா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து... [ மேலும் படிக்க ]

அனர்த்த நிவாரணம் குறித்து ஆராயந்த ஜனாதிபதி!

Tuesday, May 30th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் மற்றும் அங்கு முன்னெடுக்கபடவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]